சுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…
எதிர்வரும் 01.10. 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இனிய நந்தவனம் மாத இதழும் சுவிஸ் அன்னைஇல்லம் மகளிர் அமைப்பும் இணைந்து தென்றலின் தாலாட்டு 2017 எனும் நிகழ்வை நடாத்தவுள்ளார்கள். இசைநிகழ்ச்சி, (சுவிஸ் முன்னணிப் பாடக பாடகிகள் )நடனநிகழ்ச்சி, (திரையிசை,மேற்கத்தேய நடனம் ) நாடகம் , பட்டிமன்றம் எனப் பல்சுவை நிகழ்வுகளுடன் சுவிஸ் தமிழர்களில் மக்கள்பணி செய்தவர்களில் கலைத்துறை ,ஊடகத்துறை ,அரசியல்துறை ,ஆன்மீகத்துறை ,சமூகப்நலப்பணித்துறை என ஐந்து துறைகளில் பணிசெய்த சாதனையாளர்கள் “மாண்புறு … Continue reading சுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed